Best 50+ Vivekananda Quotes In Tamil & Images in 2024

Best Vivekananda Quotes In Tamil Get the Best of collections Quotes Images Messages Captions, and Sayings like love Sad Inspirational Attitude Life quotes, and more

Vivekananda Quotes In Tamil Download

இதயத்தைப் பிணைத்திருக்கும் பற்றுகளாம் தளைகளை அறுத்து

நம்மை வதைத்து அழிக்கும் நோக்குடன்

ஒட்டுமொத்த இயற்கையும் சேர்ந்து
ஒரு சினம் கொண்ட கொடும்பார்வை

வீசினாலும்,
என் ஆன்மாவே! நீ

தெய்வீகமானவன் என்று உணராய்!
(இந்தத் தெளிவு நிறைந்த இதயத்துடன்)

மனிதனை உயர்த்தும் மறைமொழிகள். தமது சீரிய

நீ இடப்பக்கமோ வலப்பக்கமோ நோக்காமல்,

நேரே உன் இலக்கை நோக்கிச் சென்று கொண்டே இரு!

தங்கத்தை நெருப்பிலிட்டுச் சுடச்சுட அது மாசு நீங்கி ஒளிவிடும்.

அதுபோல் துன்பமானது சுடச்சுட அதைத் தாங்கிக் கொள்பவர்களுக்கு வாழ்க்கை ஒளிவீசித் திகழும்.

பேச்சாற்றல் மூலம் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரையெல்லாம்

கண்கள் மங்கிப் போனாலும், இதயம் மெலிந்து வாடினாலும்,

நட்பானது தோல்வியுற்றாலும், காதலும் வஞ்சித்தாலும்,

நூறு பேரிடர்களை விதியானது நம்மை நோக்கிச் செலுத்தினாலும்,

நாம் செல்லும் வழியெங்கும் காரிருள் சூழ்ந்தாலும்,

Vivekananda Images


விழிபெற வைத்த விவேகானந்தர் கவிதைகள் முலமாகவும் எழுச்சித்

நம்மை வதைத்து அழிக்கும் நோக்குடன்

ஒட்டுமொத்த இயற்கையும் சேர்ந்து
ஒரு சினம் கொண்ட கொடும்பார்வை

வீசினாலும்,
என் ஆன்மாவே! நீ

தெய்வீகமானவன் என்று உணராய்!
(இந்தத் தெளிவு நிறைந்த இதயத்துடன்)

தீயைப் பரப்பினார். அத்தகைய சோதி மிகுந்த சுடர்க்கவிதைகளில்

நீ இடப்பக்கமோ வலப்பக்கமோ நோக்காமல்,

நேரே உன் இலக்கை நோக்கிச் சென்று கொண்டே இரு!

நான் – தேவனும் அல்ல, மனிதனும் அல்ல, மிருகமும் அல்ல,

உடலும் அல்ல, மனமும் அல்ல, ஆண் அல்ல, பெண்ணும் அல்ல,


சிலவற்றைத் தமிழ்செய்து பார்க்கும் முயற்சியே இந்தப் பதிவு

எனது குணங்களைப் பற்றிக் கூறவரும் போது

வேதங்கள் சாத்திரங்கள் உள்ளிட்ட எல்லா ஞான நூல்களும்

என்னைப் பற்றி அறிந்துசொல்ல முடியாமல்

அதிசயத்தில் வியந்து வாயடைத்து நின்று துதிக்கும்;

Vivekananda Message In Tamil

கண்கள் மங்கிப் போனாலும், இதயம் மெலிந்து வாடினாலும்,

(ஏனெனில், அத்தகைய குணம் கடந்த இறைவன் என்னுள் உறைவதால்)

நானும் ‘அவன்’ ஆகிறேன். (அதனால், அவன் வேறு, நான் வேறு

என்றில்லாமல் ஒன்றானோம்.
எனவே, அவனது இயல்புகள் எனக்கும் வாய்த்தன.)

கதிரவனும், சந்திரனும், பூமியும் தோன்றும் காலத்திற்கு முன்னே,


நட்பானது தோல்வியுற்றாலும், காதலும் வஞ்சித்தாலும்,

விண்மீன்களும் வால்நட்சத்திரங்களும் தோன்றும்

முன்னே,
காலமானது பிறந்திடும் முன்னே,
நான் இருந்தேன்;

இப்போதும் இருக்கிறேன்;
இனியும் என்றென்றும் நான் நிலையாக இருப்பேன்!

சத்தியங்காண்! வலிமையில்மே விடும் அமைதி


நூறு பேரிடர்களை விதியானது நம்மை நோக்கிச் செலுத்தினாலும்,

சத்தியுமல் லாச்சத்தி தான் அமைதி,
சுத்தவிருள் தனிலுறையும் ஒளி அமைதி,

சுடரொளியுள் தெரிகின்ற நிழல் அமைதி,

சித்தசுகம் பேசாத களிப்(பு) அமைதி,
   சிறிதுமுணர்ந் தறியாப்பே ருழல்(வு) அமைதி,

இத்தரைவா ழாவமர வாழ்(வு) அமைதி,


நாம் செல்லும் வழியெங்கும் காரிருள் சூழ்ந்தாலும்,

இரங்காநித் தியமரணம் அமைதி யாமே!

இன்பமுந்துன் பமுமல்லா உணர்(வு) அமைதி

இவ்விரண்டுக் கிடைநின்ற நிலை அமைதி

இன்றிரவும் நாளையலாப் பொழு(து)  அமைதி

இரண்டையுமீங் கிணைக்கின்ற கணம் அமைதி

Positive Waheguru Quotes

Thanks for visiting  Vivekananda Quotes In Tamil share with friends and family. Make them a good day. Keep smiling be happy


   
   



Scroll to Top